தூணுடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞன் பலி!

குருணாகல் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பாகமுவ மடகல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இப்பாகமுவ பிரதேசத்திலிருந்து மடகல்ல பிரதேசத்திற்கு பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தூணுடன் மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில்... Read more »