யாழ்.கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் வீடு புகுந்து பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு..!

யாழ்.கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடிய கும்பல் துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் காலை துவிச்சக்கர வண்டியை காணவில்லை. என தேடிய நிலையில்... Read more »

தொடர்ச்சியாக நடந்துவந்த துவிச்சக்கர வண்டி திருட்டு..! யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் கைது, 15 துவிச்சக்கர வண்டிகள் மீட்பு.. |

தொடர்ச்சியாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர்களை சீ.சி.ரீ.வி கமரா காட்சிகளின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் கைவேலி பகுதியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், 13 துவிச்சக்கர வண்டிகள்... Read more »