நாட்டை மேலும் ஒருவாரம் முடக்க கோரிக்கை, திறப்பதில் அரசு விடாப்பிடி.. |

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தை இம்மாதம் 30ம் திகதியுடன் தளர்த்தாமல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு சுகாதார பிரிவினர் கோரும் நிலையில் எனினும் 30ம் திகதி ஊரடங்கை தளர்த்துவதில் அரசு தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.  அத்தியாவசிய சேவைகளை தொடந்து சில கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கவும்... Read more »