வைத்தியரை காணவில்லை..! பல மணிநேரம் காத்திருந்து வீடு திரும்பிய கர்ப்பவதிகள்,….!

யாழ்.உரும்பிராய் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் வைத்தியர் வருகைக்காக காத்திருந்த கர்ப்பவதி பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் கர்ப்பவதிகளை பார்வையிடும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு 40க்கும்... Read more »