திருக்கோவில் பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு.

அம்பாறை  – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறிய சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது. திருக்கோவில் பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். விநாயகபுரம் 4ம் பிரிவு கடற்கரை வீதியிலுள்ள வீடொன்றில் சம்பவ தினமான நேற்று எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த... Read more »