இனியும் அமைதியாக இருக்கமாட்டேன்..! அடுத்தது நேரடி நடவடிக்கையாம், வடமாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு ஆளுநர் கெடு.. |

பாதிக்கப்பட்ட பொதுமக்களால் அல்லது அமைப்புக்களால் வடமாகாண அமைச்சுக்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் அல்லது கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் விடயத்தில் இனியும் பொறுமையாக இருக்கமாட்டேன். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா எச்சரித்துள்ளார். ஆளுநர் ஜீவன் தியாகராஜா அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே... Read more »