தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தபோது மூச்சு திணறல்! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம்.. |

மூச்சு திணறல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது.  யாழ்.இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரை மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால் குடித்த குறித்த குழந்தை, காலை 6 மணியளவில் திடீரென... Read more »