தமிழ் தாயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்பு தெரிவித்தவர்களை கைது செய்த பொலிசாரின் அராஜகம் வன்மையாக கண்டம் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்!!

தமிழ் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை அகற்ற கோரி போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கண்மூடித்தனமாக மிருகத்தனமான தாக்கி 9 பேரை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிப்பதுடன் வடகிழக்கில் விகாரை அமைப்பு காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம்... Read more »