தமிழ்நாட்டு மீனவர்களையும் வடபகுதி மீனவர்களையும் முட்டிமோத வைக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக அரசு பயன்படுத்துவதாக  குற்றச்சாட்டு…! இன்ப நாயகம்.

எல்லை மீறிய  இந்திய மீனவர்களி னுடைய பிரச்சனையை அரசாங்கம் தமிழ்நாட்டு மீனவர்களையும் எமது வடபகுதி மீனவர்களையும் முட்டிமோத வைக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதாக  தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் இன்ப நாயகம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது யாழ் மாவட்டத்தில்... Read more »