தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வும் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வும் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சமயத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதேச... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி ஏமாந்துவிட்டோம்: தம்பிராசா செல்வராணி.

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஊக்குவிக்கபடுகின்றனர். இதில் அவர்களுக்கு இலாபம் உண்டு என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று தவறிழைத்துவிட்டது: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா.

அரசியல் நடப்பைப் புரிந்து கொண்டு மக்களுக்கு பயன்தரத்தக்க நிலைப்பாட்டில் தலைமைத்துவம் உறுதியாக நிற்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வரலாற்று தவறிழைத்துவிட்டது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தெரிவு குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடு வேதனைக்குரியது: பூ.பிரசாந்தன்.

தனது தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டு வருவது வேடிக்கைக்கும் வேதனைக்குமுரியது எனத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் விடுத்துள்ள அறிக்கையில்... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பல தரப்பாக சந்திக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்.

இலங்கைக்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஸாரா ஹல்ட்டன் அம்மையார் உடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் குறித்த சந்திப்பு இன்று காலை எட்டரை மணிக்கு இடம்பெற்றுள்ளது . இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... Read more »