தமிழ்த்தேசத்தை கட்டியெழுப்புவதில் கட்சி அரசியல் வேண்டாம்…..!சி.அ.ஜோதிலிங்கம்.

தமிழ் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் வரவு செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்பது என்பது தற்போது வழமையாகிவிட்டது. தமிழ்க்கட்சிகள் தமது கட்சி அரசியல் காழ்ப்புணர்வுகளின் கோர முகங்களை உள்ளூராட்சிச் சபைகளில் காட்ட முற்படுகின்றன. இவ்வாறு தோற்கடிக்கப்படுவதால் நிர்வாகத்தில் ஏற்படும் நெருக்கடிகளை  இவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. நிதிக் கொடுக்கல் வாங்கல்... Read more »