மு.உயிலங்குளம் பாடசாலைக்கு தமிழர் தேசிய பேரவை உதவி….!

இளையசமுதாயத்தின் கைகளில் எதிர்காலம் என்னும் சிந்தனையின் வெளிப்பாட்டுடன் தமிழர் தேசியப் பேரவையின் தாயகத்திற்கான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான மு/உயிலங்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டே குறித்த கிராம... Read more »