“மாற்றுவழியின்றி அடிபணிந்த கோட்டாபய அரசாங்கம்.

விவசாயிகள் நடாத்திய கடுமையான போராட்டத்திற்கு அடி பணிந்து கோட்டாபய அரசாங்கம் இன்று இரசாயன உர தடையை தளர்த்திக் கொண்டுள்ளது. அரசாங்கம் விவசாயிகளிடம் பாடம் கற்றுக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம்... Read more »