தமிழரசு கட்சி இந்தியாவை சீண்டுகிறது….மறவன்புலவு சச்சிதானந்தம்!

இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி என சிவசேனை அமைப்பின் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத இந்திய இழுவை மடி படகுகளின் வருகையினை நிறுத்த கோரி இன்று நடாத்தப்பட்ட போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடகடல் என்பது பாக்குநீரிணை,தென்கடல் என்பது... Read more »