தமிழக முதல்வரின் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன- இராதா எம்.பி…!

இலங்கையின் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம் எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் முகாம்களிலும் அதற்கு வெளியிலும் இருக்கின்ற தமிழர்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். இந்தச் செயற்பாடுகள் காரணமாக ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று, மலையக மக்கள் முன்னணியின்... Read more »