நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்கள்! ஒருவர் கைது….!

சாவகச்சோி நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் சிறைக்காவலர்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள போதும் மற்றய நபர் தப்பி  ஓடியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றிருக்கின்றது. ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான குறித்த இரு... Read more »