வடமராட்சியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு, தனியார் போக்குவரத்து சேவையும் பாதிப்பு, ரிப்பர் லொறி என்பனவும் பாதிப்பு……!

வடமராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட குஞ்சர்கடை, நெல்லியடி கிராமக்கோடு, பருத்தித்துறை துறைமுகம், மந்திகை ,வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல், பெறறோல்,  மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும் மந்திகை ஏரிபொருள் நிரப்பு நிலைத்தில் பெட்ரோல்  மட்டும் விநியோகிக்கபடுகிறது. இதேவேளை டீசல்... Read more »