சுமார் 1 கோடியே 20 லட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் கணவன், மனைவி விமான நிலையத்தில் கைது!

சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதிகள் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அவர்கள்... Read more »