இலங்கையில் உள்ள தமது படகுகளை மீட்டு தரக்கோரி தங்கச்சிமட மீனவர்கள் போராட்டம்.

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தரக்கோரி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம்,... Read more »