“டயாஸ்பொறா இப்படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்” ?– ஆய்வாளர் நிலாந்தன்

தேசம் என்பது அரசறிவியல் அகராதிகளின்படி ஒரு பெரிய மக்கள் திரள்.ஒரு மக்கள் கூட்டத்தை பெருந்திரளாக கூட்டிக் கட்டுவதைத்தான் தேசிய அரசியல் என்று அழைக்கிறோம்.ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்கள் வருமாறு… இனம்,மொழி,.நிலம்(அதாவது பாரம்பரியத் தாயகம்),பொதுப் பண்பாடு,பொதுப் பொருளாதாரம்…இவை ஐந்துந்தான் ஒரு மக்கள் கூட்டத்தைத்... Read more »