யாழில் யூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடாத்த தடை!அரச அதிபர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் ஆ,சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார். எதிர்வரும்யூலை மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரையான  மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில்... Read more »