ஜெனிவா விவகாரம் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு

“அனைத்து நாடுகளையும் அரவணைத்துப் பயணிக்கவே விரும்புகின்றோம் எனவும் ஜெனிவா விவகாரத்தில் இதுவே எமது நிலைப்பாடு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டன் தலைமையில் புதிய... Read more »