பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி…!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார். இன்று மு.ப. 11.15 மணியளவில் பாராளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை சபை முதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர மற்றும் இந்திக... Read more »