சூடுபிடிக்கும் பிரியந்தவின் படுகொலை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

இலங்கை பிரஜையான பிரியந்தகுமார, பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 33 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 முக்கிய சந்தேகநபர்களை... Read more »