அயல்வீட்டு காரருடன் பிரச்சனை, சுவிஸ் நாட்டில் இருந்து கூலிபடைக்கு பணம் அணுப்பி தாக்குதல்! மூவர் கைது!

அயல்வீட்டு காரருடன் பிரச்சனையில் சுவிஸ் நாட்டில் இருந்து கூலிபடைக்கு பணம் அணுப்பி தாக்குதல் நபர்களை யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உடுவில் அம்பலவாணர் வீதி பகுதியில் கடந்த 19திகதி இடம்பெற்ற பெற்றோல் குண்டு அடித்து மற்றும் வீட்டினை சேதப்படுத்தியவர்கள் இருவரையும்... Read more »