நள்ளிரவில் வீசிய சுழல் காற்றால் பல இலட்சம் சொத்து இழப்பு….!

நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் மரத் தளபாட தொழிலகத்தின் கூரை தூக்கி வீசப்பட்டமையால் சுமார் 80 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் நேற்று இரவு வீசிய சுழல் காற்றினால் பருத்தித்துறை தும்பளை பகுதியில்  இடம் பெற்றுள்ளது. நேற்று பிற்பகலிலிருந்து... Read more »