சுற்றுலா சென்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட கணவனும் மனைவியும்! பொலிஸார் தீவிர விசாரணை.. |

சுற்றுலா சென்ற இடத்தில் கணவனும், மனைவியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று நுவரெலியா மாவட்டம் களுகேலே பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்றுள்ளது. குருநாகல், கொகரெல்ல பிரதேசத்தில் இருந்து குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்த தம்பதியினர் நேற்று முன்தினம் (26) நள்ளிரவு வரை பார்பிக்யூ பார்ட்டியில்... Read more »