முல்லைதீவு ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்…..!

சுயாதீன ஊடகவியலாளரும், முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை(28.11.2021) காலை-09.30 மணியளவில் முல்லைத்தீவு நகரத்தில் கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளது. ஊடகவியலாளர் மீதான இராணுவத்தினரின் மிலேச்சத்தனமான சித்திரவதையை முல்லைத்தீவு ஊடக அமையம்... Read more »