நம்பிக்கையில்லாத் தீர்மான விடயத்தில்ஆளும் கட்சியுடன் இணைந்து ரணில் செயற்பட்டதாக சுமந்திரன் எம் பி குற்றச்சாட்டு,

ஐனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை  விவாதத்திற்கு கொண்டுவரும் பிரேரணையை தடுக்கும் வகையில் ஆளும் கட்சியுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் கடுமையாக சாடினார். “உங்கள் பெயர்கள் இன்று பலகையில் காட்டப்பட்டுள்ளன. ஜனாதிபதியை... Read more »