சுமந்திரன் ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே படகோட்டம் மற்றும் உரத்தை பற்றி பேசுகிறார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர்.

வவுனியா சுமந்திரன் ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே வயலை உழத் தொடங்கினார், பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசுகிறார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர் நிமலராஜனின்... Read more »