சுகாதாரத்துறை சிற்றூழியர்கள் இன்று போராட்டம்.

நாடளாவிய ரீதியில் மருத்துவ மனைகளில் பணியாற்றும் சிற்றுளியர்கள் இன்று காலை ஆறுமணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை அடையாள போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை சிற்றூளியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றுமாக வழங்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட விசேட கொடுப்பனவான ஏழாயிரத்து ஐந்நூறு... Read more »