வல்வெட்டித்துறை தீருவிலில் மாவீரர் நாள் நினைவேந்தல்..! அரசியல் தலைவர்கள் முன்னே வாருங்கள், சிவாஜிலிங்கம் அழைப்பு.. |

மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவுகூரல்களை நடாத்துவது நமது கடமை, அதற்கு அரசியல்வாதிகள் முன்னால் நின்ற செயற்படுவதற்குத் தயாராக இருக்கவேண்டும். என தமிழ்தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே... Read more »