சிவகுமாரின் உணணாவிரம் இன்று பிற்பகல் முடித்து வைப்பு…!

தனது இடைநிறுத்தப்பட்ட காவலாளி நியமனத்தை  மீள வழங்கக்கோரி  கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சிவகுமாரின் போராட்டம் இன்று முடித்து பிற்பகல் முடித்து வைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் மேலும் தெரிய வருவயாவது மனித உரிமைகளுக்கான கிராம அமைப்பின் தலைவர் மு.சதாசிவம் பிரதேச சபை தவிசாளர்... Read more »