சிறுவனை மோதித் தள்ளிவிட்டு சென்ற மோட்டார் சைக்கிள்…!

வீதியின் குறுக்கே சென்ற சிறுவனை, அந்த வழியில் வேக மாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் ஏ -9 வீதி நாவற்குழி ஐந்து வீட்டுச்சந்தியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெற் றுள்ளது. விபத்தில்... Read more »