தனியார் வகுப்புக்கு சென்றிருந்த 15 வயது சிறுமியை காணவில்லை! பொலிஸில் முறைப்பாடு.. |

தனியார் வகுப்புக்கு சென்ற 15 வயதான சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.  குறித்த சம்பவம் லுணுகல – சூரியகொட பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது. காலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பவில்லை என... Read more »

சிறுமியை காணவில்லை என வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு !

17வயது சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச்சேர்ந்த மதிவதணன் லக்சாயினி வயது 17 எனும் சிறுமி நாடகமும் அரங்கியலும்... Read more »