சிறிலங்கா மீது மீண்டும் பிரேரணை – குற்றவாளியாக ரணில்..! ஐ.நாவில் காத்திருக்கும் ஆபத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது வரக்கூடிய தீர்மானத்தில், ஒரு முக்கிய விடயமாக பொருளாதார குற்றங்கள் உள்ளடக்கப்படலாம் என தாம் கருதுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இன்று (14) செய்தியாளர்களுக்கு வழங்கிய... Read more »