இரண்டு வயது குழந்தையின் உடலில் ஜஸ் போதை, யாழ் போதனாவில் அனுமதி…!

காய்ச்சல் காரயமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 வயதான பெண் குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஐஸ் போதைப் பொருள் எடுத்துக் கொண்டமை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.  சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, முல்லைத்தீவு – கொக்கிளாய் கிழக்கு பகுதியை சேர்ந்த 2 வயதான பெண் குழந்தை... Read more »