நோயாளிகளுடன் காவு வண்டி வீதியில், சாப்பிட சென்ற சாரதி, வங்கியில் பணம் எடுக்க சென்ற சுகாதார ஊழியர், உச்சி வெய்யிலில் நோயாளிகள் அவதி..! யாழ்.நகரில் சம்பவம்.. |

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியின் சாரதி நோயாளிகளுடன் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்கு சென்ற நிலையில், நோயாளர் காவு வண்டியில்  உள்ள சுகாதார ஊழியர் வங்கியில் பணம் எடுக்க சென்ற பொறுப்பற்ற சம்பவத்தால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளர். குறித்த சம்பவம் யாழ்.நகரில்... Read more »