சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தம் வேண்டும்: சஜித் வலியுறுத்து

“வங்குரோத்து நாட்டை மேலும் வங்குரோத்தான நிலைக்குத் தள்ள ஆட்சியாளர்கள் முயல்வது தேசிய அவலமாகும். எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தத்தை அரசு மேற்கொள்ள வேண்டும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் திவுலபிட்டிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில்... Read more »

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பில் எதிர்கட்சியினரின் கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் ஒன்றை எதிர்பார்ப்பதாக எதிர்கட்சி இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது. எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர், லச்மன் கிரியெல்ல இதனை இன்று குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்... Read more »