கோட்டாபயவை உடன் கைது செய்ய வேண்டும்! சம்பிக்க பகிரங்க தகவல்.

இந்த வரலாற்று நாளில், இலங்கை வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த, அடக்குமுறை ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்த தேசப்பற்றுள்ள தாய்நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு எங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும்,கோட்டாபயவை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்... Read more »

சம்பிக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!

விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலே, விவசாய அமைச்சர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »