யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று சமையல் எரிவாயு விநியோகம்..! லிட்ரோ நிறுவனம்…!

நாடு முழுவதும் இன்று 50 ஆயிரம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் விநியோகம் செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பு மாநகரப் பகுதிக்கு மேலதிகமாக, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் உள்பட ஏனைய மாவட்டங்களுக்கும் இந்த நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களை அனுப்பியுள்ளது. 50 ஆயிரம்... Read more »

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம்? – வெளியாகியுள்ள அறிவிப்பு.

எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுவின் விலை தவிர்க்க முடியாது அதிகரிக்க நேரிடும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண  தெரிவித்துள்ளார். உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால், இலங்கையில் விலையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்... Read more »

அத்தியாவசிய உணவு பொருள் விலை அதிகரிப்பில் தீர்மானமில்லை!

பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் விலைகளில் திருத்தங்கள் குறித்து அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொழும்புத்துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருள்களை விடுவிக்க மத்திய வங்கியில் இருந்து தேவையான நிதியை வழங்க அமைச்சரவை... Read more »