சந்தேக நபர்களை கைது செய்து காவல் நிலையம் திரும்பிய காவல்துறையினர் மீது தாக்குதல்..!

ஆனமடுவ- கொட்டுகச்சி பிரதேசத்தில் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சந்தேக நபர்களை கைது செய்து விட்டு காவல் நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொட்டுக்கச்சி- பூரணாகம பகுதியில் வீதியை... Read more »