சட்டவிரோத  மணல்  அகழ்ந்த  J.C.P இயந்திரம்  பறிமுதல்””

தருமபுர  பொலிஸ்  பிரிவுக்குற்ப்பட்ட  கல்மடு  குளத்தில்  பிரதான  நீர்  பாயும் பகுதியான  நெத்தலியாற்றுப்பகுதியில் பல வருடகாலமாக  சட்டவிரோதமான  முறையில் மணல் அகழ்ந்து கொண்டிருந்த jcp இயந்திரம் தரமபுரம் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பல காலமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மக்களால்... Read more »