சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக சாலியவௌ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அளுத்கம, புளியங்குளம் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு... Read more »