வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஆயுதம் தாங்கியவர்கள் நடந்து கொண்ட விதத்தால் நாட்டுக்கு அபகீர்த்தி.. | சஜித்.

மாவீரர் நாளில் வடமாகாணத்தில் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களை கண்டிப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ கூறியுள்ளார்.  இது குறித்து மேலும் அவர் கூறுயைில், ஜனநாயக நாடு எனில் போரில் இறந்தவர்களை அமைதியான முறையில் நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு உரித்துண்டு. அதை... Read more »