சங்கானையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

சங்கானையில் வாள்வெட்டுக்குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.நேற்றிரவு பத்து மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குறித்த குழு அங்கு சென்று... Read more »