அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும். கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்.

மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி   கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில்    கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு... Read more »

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கோரிய 100 நாள் செயலமர்வின் 50 ம் நாள் நிகழ்வு .

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கோரிய 100 நாள் செயலமர்வின் 50 ம் நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது. நிரந்தரமான அரசியல் தீர்வை வலுயுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்திட்டத்தில்  50வது நாளான இன்றையதினம் கிளிநொச்சி இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதியில் போராட்டமானது ... Read more »