கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கி யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த இருவர் மாயம்!

கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கிய இருவர் காயாமல்போயுள்ள நிலையில் கடலில் தத்தளித்த மற்றொருவர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர் நேற்று மதியம் ஒரு படகில் பயணித்துள்ளனர். மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார். கடலில் இறங்கிய... Read more »