கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது! –

கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற டோஸிலீஸுமபி என்ற மருந்தை, நோய் நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் வழங்கக் கூடாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருந்தியல் தொடர்பான பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி தெரிவித்துள்ளார்.குறித்த நோயாளர்களுக்கு இந்த மருந்தை வழங்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் பேராசிரியர்... Read more »