கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை – பெண்களால் ஆபத்து

கொழும்பில் புதியவிதமான கொள்ளை நடவடிக்கை ஒன்று இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் தகாத தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி, மக்களின் உடமைகளை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் புறக்கோட்டையில் வீதி தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர்... Read more »